"என் உயிருக்கு உத்திரவாதம் இல்ல!".. முகத்து எலும்புகளை அரக்கத் தனமாக உடைத்த முன்னாள் காதலன் .. 21 மணி நேரம் நடந்த பதைபதைப்பு சம்பவத்தால் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி!!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Jun 08, 2020 05:16 PM

லண்டனில் மாடல் ஒருவரை 21 மணி நேரம் பிளாட்டில் அடைத்துவைத்து கொடூரமான முறையில் முன்னாள் சிறைக்கைதி இளைஞர் ஒருவர் தாக்கியுள்ள சம்பவம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

model lives in fear after her monster ex got bail who assaulted her

கடந்த பிப்ரவரி மாதம் பெயிலில் வெளிவந்த கைதி ஒருவர் சமூக வலைதளங்கள் மூலம் தனது முன்னாள் காதலியை பின் தொடர்ந்து பழிவாங்கத் துடித்துள்ளார். இதனை அறிந்த அந்த 33 வயது மார்த்தா என்பவர், தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக மீண்டும் காவல்துறையினரிடம் இதுபற்றி தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து மீண்டும் 32 வயதான குட்வின் என்கிற அந்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர். முன்னதாக கடந்த 2017-ஆம் ஆண்டு மார்த்தா என்கிற இப்பெண்ணை குட்வின் 21 மணி நேரம் பிளாட்டில் அடைத்துவைத்து முக எலும்புகளை அடித்து உடைத்து நொறுக்கியிருக்கிறார்.

Tags : #ENGLAND

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Model lives in fear after her monster ex got bail who assaulted her | World News.