செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறந்து விடப்படுமா...? - தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள தகவல்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Behindwoods News Bureau | Nov 24, 2020 04:44 PM

தமிழகத்தில் உருவாகியுள்ள நிவர் புயல் தாக்கத்தால் அதிகளவில் மழை பொழிவு ஏற்பட்டுவருகிறது. இதன் காரணமாக ஏரிகள் அதன் கொள்ளளவை எட்டி வருகின்றது.

Sembarambakkam Dam Depending water level and released

இதுகுறித்து தமிழக முதல்வர் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து அணையில் இருந்து நீர் திறக்கப்படும் எனவும், உபரி நீரை வெளியேற்றித் தான் ஆக வேண்டும் எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நாளை நிகர் புயல் கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசு நாளை அரசு விடுமுறையை அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Sembarambakkam Dam Depending water level and released | Tamil Nadu News.