தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் வகுப்புகள் எப்போது?.. அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Jul 28, 2021 10:20 AM

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் வகுப்புகள் தொடங்குவது குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

tamil nadu engineering college classes opening anna university

கொரோனா தொற்று பரவலால் தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக, ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்றன.

தற்போது பொறியியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு நடந்து வருவதால், விரைவில் கல்லூரிகளில் மீண்டும் வகுப்புகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் ஆகஸ்ட் 18ம் தேதி முதல் பொறியியல் கல்லூரிகளில், ஆன்லைன் முறையில் வகுப்புகள் தொடங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் 13ல் தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Tamil nadu engineering college classes opening anna university | Tamil Nadu News.