'நள்ளிரவில் காலமான தாயார்'!.. அஞ்சலி செலுத்தி, தமது தாயாரின் உடலை தகனம் செய்த 'தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி'.. தலைவர்கள் இரங்கல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Oct 13, 2020 09:33 AM

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 93.

TN chief minister edappadi palaniswami\'s mother passes away

சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. தகவல் அறிந்ததும் உடனடியாக சாலை மார்க்கமாக காரில் சேலம் புறப்பட்டுச் சென்றார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.

TN chief minister edappadi palaniswami's mother passes away

இரவு 12 மணிக்கு காலமான தவசாயி அம்மாளின் இறுச்சடங்கினை இன்று காலை முதலமைச்சர் பழனிசாமி முன்னின்று நடத்தி, தனது தாயாரின் உடலை தகனம் செய்தார். இதனால் முதலமைச்சரின் இன்றைய சுற்றுப்பயணங்களும் ரத்து செய்யப்பட்டன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. TN chief minister edappadi palaniswami's mother passes away | Tamil Nadu News.