“மேலும் 25 பேருக்கு கொரோனா!”.. 15 பேர் பலி!.. பாதிக்கப்பட்டோர் 1267 ஆக உயர்வு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Apr 15, 2020 06:37 PM

தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1267 ஆக உயர்ந்துள்ளது. 

Coronavirusupdate and new cases in TN upto april15th

மேலும் இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 180ஆக உயர்ந்துள்ளது. தவிர அரசு மருத்துவர்கள் 6 பேர், தனியார் மருத்துவர்கள் 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும் முதல்வர் தகவல் தெரிவித்துள்ளார். 

இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பு விகிதமானது 1.1 % ஆக இருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடையே அறிவித்துள்ளார்.