'பசுவுடன் உடலுறவு கொண்ட நபர்...' 'மாட்டு கொட்டகைக்கு உள்ள அடிக்கடி போக்கு வரத்தா இருந்துருக்காரு... சிசிடிவிய பார்த்தப்போ மிரண்டுட்டாங்க...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Jul 08, 2020 11:09 AM

குஜராத்தில் 65 வயதான ஒருவர் பசுவை பாலியல் வன்புணர்வு செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Gujarat cow sexually abused by A 65-year-old man on cctv

குஜராத்தின் சுந்தர் நகரில் இருக்கும் ஒரு பால்பண்ணையில் ஜூலை 4 தேதி அதிகாலை 4 மணியளவில் அங்கிருக்கும் பசுவுடன் உடலுறவு கொண்ட சம்பவம் அங்கிருக்கும் சி.சி.டி.வி காட்சிகளில் பதிவாகியுள்ளது.

இதற்கு முன்பே இந்த நபர், பசுவுடன் இயற்கைக்கு மாறாக உடலுறவு கொண்டதை பார்த்த அப்பகுதி தன்னார்வலர்கள் அவரை கையும் களவுமாக பிடிக்க மிக தீவீரமாக கண்காணித்துள்ளனர். இந்நிலையில் தான் அந்த மர்ம நபரை சி.சி.டி.வி காட்சிகள் மூலம் கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

பிடிபட்ட நபர் நவாப்கஞ்சின் கோண்டாவில் வசிக்கும் 55 வயதான ராஜ்குமார் என தெரியவந்துள்ளது. மேலும் அவர் இந்த மாட்டுக் கொட்டகைக்கு அடிக்கடி வந்து போயுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இவர் கடந்த ஆண்டு மே மாதம், அயோத்தியில் உள்ளூர் கால்நடை தங்குமிடத்தில் தங்கியிருந்த பல மாடுகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ஏ.என்.ஐ செய்திதாளிடம் பேட்டியளித்த அசோகா கார்டன் காவல் நிலைய பொறுப்பாளர் ஸ்ரீவாஸ்தவா, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ராஜ்குமார் தற்போதய கைது செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

Tags : #COW #CCTV

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Gujarat cow sexually abused by A 65-year-old man on cctv | India News.