பிரபல நடிகை வறுமையில் வாடிய வேதனை.... தாயின் மருத்துவ செலவிற்கு கூட பணம் இல்லை...உதவிய நடிகர்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் இவரது முழுவதும் கொரோனா நோய் பரவி வருகிறது. இந்தியாவில் அதன் பரவலை தடுக்க  ஜூன் 30-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு இடப்பட்டுள்ளது. இதனையடுத்து மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். பிரபலங்களுக்கும் இதே நிலைமை தான்.

வறுமையில் வாடிய நடிகைக்கு உதவிய நடிகர் Popualr actor helps actress who suffered in poverty due to lockdown

பிரபல ஹிந்தி நடிகையான நுப்பூர் அலங்கார், மிகவும் வறுமையில் வாடி வந்துள்ளார். தனது தாய்க்கு உடல்நிலை மோசமாக அவரது வைத்திய செலவிற்கு கூட பணம் இல்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் இந்த செய்தியை மற்றொரு நடிகையான ரேணுகா சமூக வலைதளத்தில் பதிவிட்டு உதவி கோரினார்.

இந்நிலையில் உடனடியாக பிரபல நட இயக்குனர் ஷங்கரின் 2.0 படத்தில் நடித்த நடிகர் அக்ஷய்குமார் தாமாகவே முன்வந்து அவருக்கு உதவி செய்துள்ளார். இது பற்றி பதிவிட்ட நடிகை ராதிகா "திரைத்துறையில் இருக்கும் ஏஞ்சல் அக்ஷய் குமார் நுப்பூரின் தாய்க்கு சிறந்த மருத்துவ சேவை கிடைக்கும்படி உதவி செய்துள்ளார். அவருக்கு தெரிவித்த நன்றியைக் கூட அவர் ஏற்றுக்கொள்ளவில்லை மாறாக தாயார் வீட்டுக்கு வந்தால் போதும் என்று கூறி விட்டார்" என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

வறுமையில் வாடிய நடிகைக்கு உதவிய நடிகர் Popualr actor helps actress who suffered in poverty due to lockdown

People looking for online information on Akshay Kumar, Corona, Lockdown, Renuka Shahane will find this news story useful.