'இப்படி பண்றது ஃபர்ஸ்ட் டைம் கெடையாது...' 'ஒவ்வொரு மாடலா பாக்குறது, திடீர்னு...' - அதிர வைக்கும் பகீர் பின்னணி...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Behindwoods News Bureau | Dec 16, 2020 10:59 PM

தி.நகரில் இருக்கும் ஜோய் ஆலுக்காசில் நகை வாங்குவது போல் சென்று திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 25 வயது இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

t nagar A 25-year-old girl arrested allegedly buying jewe

சென்னை தியாகராய நகரில் பிரபலமான ஜோய் ஆலுக்காஸ் தங்க நகைகடைக்கு கடந்த மாதம் 1-ஆம் தேதி 25 வயது இளம்பெண் நகை வாங்குவது போல் வந்துள்ளார். மேலும், நகை வாங்குவது போல், பல மாடல் நகைகளை, ஒவ்வொன்றாக, நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.

அதையடுத்து  4 சவரன் கம்மல், தோடு காணாமல் போனது தெரிய வந்தது. அதன் பின் சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆராய்ந்ததில் பாண்டிபஜார் போலீசார், பரங்கிமலைப் பகுதியைச் சேர்ந்த 25 வயது நிசாந்தினியை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இவர் ஏற்கனவே இரண்டு முறை இதே போன்று திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு சிறைக்கு சென்றிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. T nagar A 25-year-old girl arrested allegedly buying jewe | Tamil Nadu News.