"நள்ளிரவில் சுவர் ஏறி குதித்து ஜன்னலை திறந்து பெட்ரூமை பார்க்கும் இளைஞர்"! .. பீதியில் உறைந்த மக்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Oct 08, 2020 09:54 AM

கோவையில் இரவு நேரத்தில் வீட்டின் ஜன்னல் கதவுகளைத் திறந்து பார்க்கும் மனிதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

stranger Opens window in midnight coimbatore people complaints

கோவை இடையர்பாளையம் பகுதியில் சைக்கிளில் வரும் இளைஞர் ஒருவர் சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு சுவர் ஏறி குதித்து வீடுகளில் ஜன்னல்களை திறந்து படுக்கை அறையை நோட்டமிடுகிறார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டதை அடுத்து அந்த இளைஞர் தப்பி ஓடி விட்டதாகவும் தெரிகிறது.

இந்த காட்சிகள் சிசிடிவி மூலம் வெளியாகி பெரும் அதிர்வலையை உண்டு பண்ணியுள்ளன. இந்த சிசிடிவி காட்சிகளை வைத்து அந்த இளைஞர் யார் என்பதை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Stranger Opens window in midnight coimbatore people complaints | Tamil Nadu News.