"திருமணக் கனவால் நம்பி பேசிய பெண்கள்!"... "ஆசை வார்த்தை கூறி".. மேட்ரிமோனி மூலமாக 'இளைஞர்' செய்த 'நூதன மோசடி'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Oct 12, 2020 11:30 AM

திருவண்ணாமலையில் பெண்களிடம் 50 சவரன் நகைகளை மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

man cheats jewels from girls through marriage site

கோவை,  கவுண்டம்பாளையத்தில் சேர்ந்த பெண் ஒருவர், திருவண்ணாமலையை சேர்ந்த கார்த்திக் ராஜா என்பவர்  தன்னை ஏமாற்றிய நகைகளை வாங்கி மோசடி செய்ததாக, அவர்மீது புகார் அளித்தார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தமிழ் மேட்ரிமோனி இணையதளம் வாயிலாக பல ஊர்களைச் சேர்ந்த பெண்களிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறிய அந்த நபர், அந்த பெண்களிடம் நகைகளை வாங்கி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

அத்துடன் இந்த பெண்களிடம் மோசடி செய்து வாங்கிய நகைகளை பிரசாந்த் என்பவர் மூலம் அடமானம் வைத்து பணம் பெற்றதாகவும், அவர் தெரிவித்ததையடுத்து போலீஸார் பிரசாந்தையும் கைது செய்தனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Man cheats jewels from girls through marriage site | Tamil Nadu News.