இதுக்கு அதுதான் காரணம்... மனம் திறந்த பேசிய ஷிவானி.. கண்ணீர் விட்ட பாலாஜி..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸின் கடைசி வாரத்தில் வெளியேறிய போட்டியாளர்கள் இறுதி போட்டியாளர்களை சந்திப்பது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் ரேகா, அர்ச்சனா, ரமேஷ், அனிதா, சனம், வேல்முருகன் போன்ற போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் வெளியேறிய ஷிவானி தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். ஆனால் வீட்டுக்குள் நுழைந்ததில் இருந்தே அவர் பாலாஜியிடம் இயல்பாக பேச முயன்றாலும், பாலாஜியும் சரியாக பேசவில்லை. இருவரும் சற்று மனத்தயக்கத்துடனே பேசுவதுபோல் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் மூன்றாவது புரோமோவில் ஷிவானி அதற்கான காரணத்தை கூறுகிறார். என்னவென்றால் ஆஜீத்திடம் ஒருமுறை பாலா ஷிவானியை பற்றி கூறிய சில வார்த்தைகள் தன்னை மிகவும் காயப்படுத்தி உள்ளதாகவும் கூறுகிறார். இதோ நீங்களே பாருங்கள்.

shivnai and bala promo goes viral மனம் திறந்த பேசிய ஷிவானி

தொடர்புடைய செய்திகள்

shivnai and bala promo goes viral மனம் திறந்த பேசிய ஷிவானி

People looking for online information on Biggboss4tamil will find this news story useful.