www.garudabazaar.com

பிக்பாஸில் மீண்டும் ஆரியை சீண்டி பார்த்த ரம்யா... என்ன இப்டி ஓப்பனா சொல்லிட்டாங்க...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்றைய தினம் அர்ச்சனா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். அடுத்து யாராக இருக்கக்கூடும் என்ற நிலையில் இன்று போட்டியாளர்கள் சக போட்டியாளர்களை நாமினேட் செய்தனர். மேலும் இந்த வாரம் 'மாட்டினியா' என்று ஒரு டாஸ்க் கொடுக்கப்படுகிறது. போட்டியாளர்கள் யாரை வேண்டுமானாலும், என்ன கேள்வி வேணாலும் கேட்கலாம் என்று பிக்பாஸ் கூற பாலா ஆரியை பார்த்து கேட்கும் கேள்விக்கு சபை ரணகளமாகிறது.  மேலும் ரம்யா வழக்கம்போல் ஆரியை ஓபன் நாமினேட் செய்கிறார்.

new task given in biggboss4tamil for contestants ஆரியை சீண்டி பார்த்த ரம்யா

new task given in biggboss4tamil for contestants ஆரியை சீண்டி பார்த்த ரம்யா

People looking for online information on Biggboss4tamil will find this news story useful.