VIDEO: இயேசுவின் மறுபிறவியா?.. ஆயிரக்கணக்கான மக்களை ஏமாற்றி வந்த ஆசாமி கைது!.. பரபரப்பு தகவல்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manishankar | Sep 24, 2020 05:27 PM

தன்னை 'இயேசுவின் மறுபிறவி' என்று மக்களை ஏமாற்றி வந்த செர்கே டோரோப் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

russia cult leader claims jesus reincarnation detained siberia

கடந்த 1961 ஆம் ஆண்டு, ரஷ்யாவின் க்ரசனோடர் என்ற இடத்தில் பிறந்தவர், செர்கே டோரோப். முன்னதாக சோவியத் ராணுவத்தில் பணிபுரிந்த இவர், பின்னர் போக்குவரத்து அலுவலராக வேலை செய்துவந்துள்ளார்.

இந்நிலையில், 1981 ஆம் ஆண்டு, அவர் தன்னை இயேசுவின் மறுபிறவி என்று பிரச்சாரம் செய்யத்தொடங்கியுள்ளார்.

இதற்கிடையே, சோவியத் ஒன்றியம் உடைந்த பிறகு, அவர் தன்னுடைய மதப்பிரிவை தீவிரமாக வளர்க்க பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.

தற்போது அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததையடுத்து, ரஷ்ய காவல்துறை அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

வீடியோ இணைப்பு கீழே:

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Russia cult leader claims jesus reincarnation detained siberia | World News.