'குமரி மாவட்ட மக்களின் கோரிக்கைகள்'!.. மத்திய ரயில்வே துறை அமைச்சரை சந்தித்த காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Aug 10, 2021 07:15 PM

மாண்புமிகு மத்திய ரயில்வே துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை குமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அவர்கள் சந்தித்து குமரி மாவட்ட மக்களின் சார்பாக கோரிக்கைகளை முன் வைத்தார்.

vijay vasanth meets railway minister kanniyakumari needs

1) குமரி மாவட்டத்தை மதுரை ரயில்வே கோட்டத்திற்கு கீழ் கொண்டு வரவேண்டும்.

2) குழித்துறை ரயில் நிலைய பெயரை மார்த்தாண்டம் ரயில் நிலையம் என மாற்றுதல்.

3) குழித்துறை இரணியல் ரயில் நிறுத்தங்களை மேம்படுத்துதல்

4) புதிய ரயில்கள் அறிமுகம் செய்தல்.

5) ரயில்களை நாகர்கோவிலுக்கு நீட்டித்தல்

உட்பட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Vijay vasanth meets railway minister kanniyakumari needs | Tamil Nadu News.