‘அரசியல் பிரவேசம் குறித்த ஆலோசனை!’.. ‘கூட்டத்துல என்ன நடந்துச்சு?’.. ‘ரஜினி பரபரப்பு பேட்டி!’

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Nov 30, 2020 02:22 PM

அரசியல் பிரவேசம் குறித்த தமது முடிவை விரைவில் வெளியிடவுள்ளதாக ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார்.

Rajini Byte After meeting with Rajini Makkal Manram Members

கட்சி தொடங்குவது குறித்து ரஜினிகாந்த் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா மண்படத்தில் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்த பின்னர் மண்டபத்தின் பால்கனியில் இருந்து கையசைத்த ரஜினிகாந்த், பின்னர் சென்னை போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, “மாவட்ட செயலாளர்களுடனான சந்திப்பில் அவர்கள் அவர்களுடைய கருத்தை சொன்னார்கள், நீங்கள் என்ன முடிவை எடுத்தாலும் நாங்கள் துணையிருப்போம்.

நான் என்னுடைய முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வெளியிடுவேன்” என தெரிவித்துள்ளார். இதனால் இன்று மாலை அல்லது நாளை காலை ரஜினி தமது முடிவை எடுப்பார் என்று தெரிகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Rajini Byte After meeting with Rajini Makkal Manram Members | Tamil Nadu News.