‘கொரோனா ஊரடங்கால் பொது நிகழ்வில்’ பங்கேற்காமல் இருந்த நிலையில், ‘மக்கள் மன்ற நிர்வாகிகள்’ கூட்டத்தில் நேரடியாக கலந்துகொள்ளும் ரஜினி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Nov 29, 2020 03:16 PM

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் நடிகர் ரஜினிகாந்த் நேரடியாக கலந்துகொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Rajini Participates in Rajini Makkal Manram Members Meeting

கொரோனா ஊரடங்கு அறிவித்த பிறகு பொது நிகழ்விவல் பங்கேற்காமல் இருந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நாளை ஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

முன்னதாக ரஜினிகாந்த் பெயரில் வெளியான போலி அறிக்கையில், கொரோனா காலத்தில் பாதுகாப்பு கருதி கட்சிப் பணிகள் தாமதமாவதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் அந்த அறிக்கையை தாம் வெளியிடவில்லை என்றும், ஆனால் அதில் சொல்லப்பட்டிருந்தவை உண்மைதான் என ரஜினிகாந்த் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Rajini Participates in Rajini Makkal Manram Members Meeting | Tamil Nadu News.