VIDEO: 'கொஞ்சம் கூட எதிர்பார்க்கல...' கையில 'அத' வச்சிட்டு பக்கா 'பிளானோடு' தான் வந்துருக்காங்க...! 'ஒலிம்பிக் ஜோதியோட கிராஸ் பண்ணினப்போ...' - திடீர்னு இளம்பெண் செய்த காரியம்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Issac | Jul 07, 2021 05:27 PM

ஜப்பானில் ஒலிம்பிக் ஜோதியை அணைக்க முயன்ற பெண்ணை கைது செய்துள்ளனர்.

Woman arrested trying to extinguish Olympic torch in Japan

ஜப்பானின் மிட்டோ நகரத்தில் ஒலிம்பிக் ஜோதி கொண்டு செல்லப்பட்டபோது அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அங்கு சாலை ஓரமாக நின்றிருந்த பெண்மணி ஒருவர் திடீரென தன் கையில் இருந்த தண்ணீர் வரும் பொம்மை துப்பாக்கி மூலம் ஒலிம்பிக் தீயை அணைக்க முயன்றுள்ளார்.

அதோடு அங்கிருந்த பொது மக்களில் சிலரும், அந்த பெண்மணியும் சேர்ந்து டோக்யோவில் ஒலிம்பிக் நடத்தக் கூடாது என கோஷமிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதன்பின் பாதுகாப்பு படையினர் ஒலிம்பிக் ஜோதியை அணைக்க முயன்ற பெண்ணை உடனடியாக கைது செய்துள்ளனர்.

ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டால் டோக்யோவில் கொரோனா பரவும் என அங்கிருக்கும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதும் குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Woman arrested trying to extinguish Olympic torch in Japan | Sports News.