கொரோனாவால் தடைபட்ட ஐபிஎல் 2021... ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிசிசிஐ!.. அதிகாரப் பூர்வ அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manishankar | May 29, 2021 02:31 PM

ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள 31 போட்டிகள் குறித்த முக்கிய அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

bcci to conduct remaining matches ipl 2021 in uae

இந்தியாவில் தொடங்கி நடைபெற்று வந்த 14 ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகள் 4 வீரர்களுக்கு கொரோனா உறுதியானதையடுத்து தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இதுவரை மொத்தம் 29 போட்டிகள் முடிந்த நிலையில், எஞ்சிய போட்டிகள் எப்போது நடைபெறும் என்று எதிர்பார்ப்புகள் இருந்து வந்தது.

முன்னதாக கொரோனாவால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டிகளை எப்போது நடத்துவது என பிசிசிஐ இன்று ஆலோசனை நடத்தியது. அதில் பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Bcci to conduct remaining matches ipl 2021 in uae | Sports News.