www.garudabazaar.com

'நடிகை சித்ரா இந்த விஷயத்துக்காக தற்கொலை செய்து கொண்டாரா..??' - ஆர்.டி.ஓ விசாரணை அறிக்கை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சித்ராவின் தற்கொலை தொடர்பாக ஆர்.டி.ஓ விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. 

நடிகை சித்ரா வழக்கில் புதிய அறிக்கை | RDO official statement on actress chithra suicide

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை சித்ரா. இவர் கடந்த டிசம்பர் 9-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

நடிகை சித்ரா வழக்கில் புதிய அறிக்கை | RDO official statement on actress chithra suicide

இதை தொடர்ந்து இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட, ஶ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ திவ்யஶ்ரீயின் தலைமையில் விசாரணை முடுக்கிவிடப்பட்டது.

நடிகை சித்ரா வழக்கில் புதிய அறிக்கை | RDO official statement on actress chithra suicide

இதையடுத்து சித்ராவின் கணவர் ஹேம்நாத், அவரின் பெற்றோர்கள், சித்ராவின் பெற்றோர்கள், நண்பர்கள் மற்றும் அவருடன் நடித்தவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

நடிகை சித்ரா வழக்கில் புதிய அறிக்கை | RDO official statement on actress chithra suicide

இதை தொடர்ந்து தற்போது ஆர்.டி.ஓ தரப்பில் பூவிருந்தவல்லி உதவி ஆணையரிடம் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நடிகை சித்ரா வழக்கில் புதிய அறிக்கை | RDO official statement on actress chithra suicide

இதில் 'நடிகை சித்ரா வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொள்ளவில்லை' என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

நடிகை சித்ரா வழக்கில் புதிய அறிக்கை | RDO official statement on actress chithra suicide

People looking for online information on Chithra, Pandian Stores Chithra will find this news story useful.