'கர்நாடகாவில் இன்று முதல் அமலுக்கு வரும் தடைச் சட்டம்!' - மீறுவோருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Behindwoods News Bureau | Jan 18, 2021 12:26 PM

கர்நாடகத்தில் பசுவதை தடை சட்டம்  இன்று முதல் அமல் படுத்தப்பட்டுள்ளது.

new Act enforced karnataka கர்நாடகாவில் அமலுக்கு வரும் தடைச் சட்டம்

பசுவதைத் தடைச் சட்டம் தொடர்பான நிறைய விவாதங்களும் கேள்விகளும் தொடர்ச்சியாக எழுப்பப் பட்டு வந்தன. பசுவதைக்கு எதிரான தன்னார்வத் தொண்டு அமைப்புகளும், அரசு தரப்பிலான சட்டங்களும் தொடர்ந்து இதனைக் குற்றமாக வலியுறுத்தி வந்தன.

இந்த நிலையில் இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் இன்று முதல் பசுவதை தடை சட்டம்  அமல் படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் சட்டத்தை மீறுவோருக்கு அதிகபட்ச தண்டனையாக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. New Act enforced karnataka கர்நாடகாவில் அமலுக்கு வரும் தடைச் சட்டம் | India News.