VIDEO : "பாக்குறவன் உசுரே உறைஞ்சு போச்சுயா உங்களால"... சர்ரென்று பறந்து வந்த 'வாகனம்'... திகிலை கிளப்பிய 'சிசிடிவி' காட்சிகள்!!!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | Aug 23, 2020 12:52 PM

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தை அடுத்த சவரா என்னும் பகுதியில், சாலையின் இடது பக்கம் நபர் ஒருவர் நடந்து சென்றுள்ளார்.

kerala man miraculously escapes from major accident

அப்போது அவருக்கு பின்னால் இருந்து வாகனம் ஒன்று மிகவும் வேகமாக கண்முன் தெரியாமல் வந்துள்ளது. அந்த வாகனம் மறுகணமே அவரை மோதுவது போல் அருகில் வந்து நூலிழையில் இடிக்காமல் சென்றது. இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த நபர், வாகனம் தன்னை கடந்து சென்றதும் அதிர்ச்சியில் உறைந்து போனார்.

மிகவும் ஆபத்தான தருணத்தில், அவர் உயிர் பிழைத்த சம்பவம் அவருக்கு திகைப்பு கலந்த அற்புதத்தை ஏற்படுத்தியது. சில வினாடிகள் என்ன நடந்தது என்றே தெரியாதது போல் அவர் திகைத்து போய் நின்றுள்ளார் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி, நெட்டிசன்கள் மத்தயில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kerala man miraculously escapes from major accident | India News.