www.garudabazaar.com

பிக்பாஸ்க்கு பிறகு சுரேஷ் வெளியிட்ட பதிவு... "அந்த பொண்ணுக்கு அகம்பாவ பேய் பிடிச்சிருக்கு"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்றைய தினம் சுரேஷ் எலிமினேட் செய்யப்பட்டார். மிகவும் கடுமையான போட்டியாளரான அவர் ஆரம்பத்திலிருந்தே பலருக்கும் ஒரு சவாலாக இருந்து வந்தார். இந்நிலையில் அவர் வெளியேறிய காரணம் குறித்து பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Suresh first interview about bala and anitha பிக்பாஸ்க்கு பிறகு சுரேஷ் வெளியிட்ட பதிவு

இந்நிலையில் சுரேஷ் வெளியே வந்து அளித்திருக்கும் முதல் பேட்டியில் நமக்கு தெரியாத பல விஷயங்களை அவர் கூறியுள்ளார். அப்படி கூறும் பொழுது "அனிதாவுக்கு அகம்பாவ பேய் பிடித்திருக்கிறது. சில சமயம் கன்டென்ட் பேய் பிடித்து கொள்ளும். சில சமயம் கண்ணகி மாதிரி ஆகி விடுவார். அவரிடம் மிகவும் உஷாராக இருக்க வேண்டும். பாலா என்னவோ அந்த வீட்டுக்கு பிக்பாஸ் மாதிரி பண்ணினார். அவர் இல்லையென்றால் யாராலும் ஜெயிக்க முடியாது என்பது போல் பேசினார்" என்று கருத்து தெறிவித்துள்ளார்.

பிக்பாஸ்க்கு பிறகு சுரேஷ் வெளியிட்ட பதிவு... "அந்த பொண்ணுக்கு அகம்பாவ பேய் பிடிச்சிருக்கு" வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Suresh first interview about bala and anitha பிக்பாஸ்க்கு பிறகு சுரேஷ் வெளியிட்ட பதிவு

People looking for online information on Anitha, Balaji, Suresh will find this news story useful.