www.garudabazaar.com

"பாலாவை கொலை பண்ணி இருப்பேன்" - பிரபல நடிகை ஆவேச பதிவு... இதுதான் காரணமாம்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்றைய தினம் சுரேஷ் எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். இது ஏன் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் "சனம் தான் பங்கேற்று ஜெயித்த அழகிப்போட்டியில் அட்ஜஸ்ட்மெண்ட் செய்தார்" என்று பாலா மோசமான கமெண்ட்  அடித்தார் என்று சனம் ஒரு மிகப்பெரிய குற்றசாட்டை முன்வைத்தார். இதற்க்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது.

Popular actress makes an angry statement on balajiபாலா பற்றி பிரபல நடிகை ஆவேச பதிவு

ஆனால் இது பற்றி எந்த விவாதமும் முன்னெடுக்கப்படாத நிலையில், பிரபல பிக்பாஸ் போட்டியாளரும், நடிகையுமான கஸ்தூரி இது பற்றி பேட்டி அளித்துள்ளார். அவர் கூறும்போது "சனம் எதற்கெடுத்தாலும் கோபப்படுகிறார் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அதற்கு பின் இருக்கும் உண்மை எனக்கு இப்பொழுதுதான் தெரிகிறது. இவரும் ஒரு மாடலாக இருந்து கொண்டு, இன்னொரு பெண்ணை பார்த்து அப்படிக் கூறுவது எந்த வகையில் நியாயம். பாலா என்ன அரிச்சந்திரனுக்கு பேரனா?  ஏன் அவர் பொய் சொல்ல மாட்டாரா? ஏற்கனவே தனது தாய் விஷயத்தில் அவர் பொய் சொல்லி இருக்கிறாரே. மேலும் என்னிடம் அப்படி அவர் கூறியிருந்தால், ஒரு கொலை விழுந்திருக்கும்" என்று ஆவேசத்துடன் கூறியிருக்கிறார்.

"பாலாவை கொலை பண்ணி இருப்பேன்" - பிரபல நடிகை ஆவேச பதிவு... இதுதான் காரணமாம்..! வீடியோ

Tags : Bala, Kasthuri

தொடர்புடைய இணைப்புகள்

Popular actress makes an angry statement on balajiபாலா பற்றி பிரபல நடிகை ஆவேச பதிவு

People looking for online information on Bala, Kasthuri will find this news story useful.