www.garudabazaar.com

சுரேஷ் வெளியேறிய பின் வெளியிட்ட முதல் கருத்து... இந்த பொண்ணை மட்டும் நம்ப கூடாது..1

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்றைய தினம் சுரேஷ் எலிமினேட் செய்யப்பட்டார். மிகவும் கடுமையான போட்டியாளரான அவர் ஆரம்பத்திலிருந்தே பலருக்கும் ஒரு சவாலாக இருந்து வந்தார். இந்நிலையில் அவர் வெளியேறிய காரணம் குறித்து பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

After biggboss eviction suresh first speech சுரேஷ் வெளியிட்ட முதல் கருத்து

இந்நிலையில் கடைசியாக அவர் வெளியேறிய பிறகு போட்டியாளர்களை பற்றி பலருக்கும் தெரியாத சில குறிப்புகளை கூறினார். அப்படி கூறும் பொழுது இந்த ஒரு போட்டியாளரை நம்பவே கூடாது இவர்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்று தெரியவில்லை அனைவரும் மிகவும் இவரிடம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்று கூறினார் இது அவர் ஏன் அப்படி கூறினார் என்று தெரியவில்லை என்றாலும் ரசிகர்களுக்கு இது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.

தொடர்புடைய இணைப்புகள்

After biggboss eviction suresh first speech சுரேஷ் வெளியிட்ட முதல் கருத்து

People looking for online information on Ramya Pandiyan, Suresh will find this news story useful.