"என் குழந்தைகள், இப்படி இருப்பது.." - நடிகை சன்னி லியோன் வருத்தம்...என்ன காரணம்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகமே இப்போது கொரோனா பயத்தில் இருக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் பொதுவாக கூடும் இடங்களுக்கு செல்லவே பயமாக இருக்கிறது. இப்படி மனிதனின் வாழ்க்கையில் ரவுண்டு கட்டி ஆடுகிறது கொரோனா.

அந்த காரணத்தினால் குழந்தைகளை நினைத்து கவலைப்படும் சன்னி லியோன் Sunny Leone Saddened For Her Kids Due To this kids

சினிமா துறையின் படப்பிடிப்புகள் எல்லாம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் மக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகையான சன்னி லியோன் தனது வாழ்க்கையில் கொரோனா எப்படி விளையாடுகிறது என்று ஒரு பதிவு இட்டுள்ளார். நம்மை போலவே அவரும் அவரது கணவர் மற்றும் குழந்தைகளை நினைத்து கவலை படுகிறார். அவரது கணவர் டேனியல் மற்றும் மூன்று குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தில், மூவரும் முகத்தில் மாஸ்க் அணிந்துள்ளனர்.

அந்த பதிவிற்கு மேலே அவர் "இந்த புதிய காலத்தில், என் குழந்தைகள் இப்படி இறுப்பது கவலை அளிக்கிறது" என்று கூறி, " "குழந்தைகளுக்கு மாஸ்க் அணிய பழக்குவிக்கும்முதல் நாள்" என்று  கூறியுள்ளார். சன்னி லியோனின் குடும்ப வாழ்வு மிகச் சிறப்பாக இருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி. ஒரு தாயக அவரது கவலை எத்தனை புனிதமானது.

 

Entertainment sub editor