"வீட்டில 21 நாளுக்கு தான் மளிகை பொருள் இருக்கு" - பிரபல நடிகை எமோஷனல்.. கொரோனவால் கிடைத்த பாடம்...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தலில் இருக்கிறது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர். பிரதமர் மோடி 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு இட்டுள்ளார். சினிமா துரையின் படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

Popular Actress Writes An Emotional Note on lessons learnt from corona கொரோனவால் கிடைத்த பாடம் நடிகை ஜான்வி கபூர் உருக்கம்

இந்நிலையில் நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்கள் அன்றாட வேலைகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அப்படி மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஒரு பதிவு இட்டுள்ளார். இவர் ஸ்ரீதேவி, போனி கபூரின் மூத்த மகள். அதில் அவர் "நான் இத்தனை நாட்களாக சுயநலமாகவும், பொறுப்பில்லாமலும் இருந்திருக்கிறேன். எனது தந்தை என்னையும், எனது சகோதரியையும் மிகவும் நேசிக்கிறார் என்பதை புரிந்து கொண்டேன்" என்று கூறியுள்ளார்.

Entertainment sub editor