ஊருக்கெல்லாம் ஊரடங்கு! அம்மாவுடன் ஊறுகாய் போடும் நடிகர்...

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸ் காரணமாக அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு பிரபித்துள்ளது. இதனால் யாரும் வெளியே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் நடிகர் நாகசவுரியா அம்மாவிடம் ஆவக்காய் ஊருகாய் எப்படி செய்வது என கற்றுக்கொண்டிருக்கிறார்.

அம்மாவுடன் ஊறுகாய் போடும் நடிகர் நாகசவுரியா | naga shaurya learning Avakai pickle

இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் “ஆவக்காய் ஊறுகாய் எப்படி செய்வது என கற்றுக்கொள்வதாக” வீடியோ ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Avakai...♥♥ Learning from mom #Avakai #Homemade #JanathaCurfew #daywithfamily

A post shared by Naga Shaurya (@actorshaurya) on

Entertainment sub editor