'லாக்டவுன் முடியட்டும்.. அப்புறம் இருக்கு.'' - ஐஸ்வர்யா மேனனின் பக்கா ப்ளான் என்ன தெரியுமா.?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஐஸ்வர்யா மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அடுத்தக்கட்ட ப்ளான் குறித்து தெரிவித்துள்ளார். 

லாக்டவுன் முடிந்த பின் இதுதான் ப்ளான் | naan sirithal actress iswarya menon opens on her post lockdown plans

தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகியாக வலம் வருபவர் ஐஸ்வர்யா மேனன். இவர் மிர்ச்சி சிவா நடித்த தமிழ்ப்படம்-2 வில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இதையடுத்து இவர் ஹிப்ஹாப் ஆதியின் நான் சிரித்தால் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து மேலும் பிரபலமானார். 

இந்நிலையில் ஐஸ்வர்யா மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவரது பதிவில், ''லாக்டவுன் முடிந்த பிறகு நான் செய்யும் முக்கியமான வேலைகள் இதுதான். வெளியில் சென்று நல்ல காற்று வாங்கி, வேலை செய்து, பயணங்கள் மேற்கொண்டு, வெளி உலகத்தை காண போகிறேன். ரொம்ப முக்கியமாக, முதலில் என் வீட்டை வெளியில் வெளியில் வர வேண்டும்'' என பதிவிட்டுள்ளார். இத்துடன் தனது க்யூட் போட்டோவையும் அவர் பகிர்ந்துள்ளார். 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

லாக்டவுன் முடிந்த பின் இதுதான் ப்ளான் | naan sirithal actress iswarya menon opens on her post lockdown plans

People looking for online information on Iswarya Menon, Lockdown, Naan Sirithaal Tamil will find this news story useful.