''இந்த குழந்தைக்கு மூனு வயசு இருக்கும் போது அம்மா இறந்துட்டாங்க..'' - இயக்குநர் விக்னேஷ் சிவன்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு எமோஷனலான சம்பவத்தை பகிர்ந்துள்ளார். 

விக்னேஷ் சிவன் பகிர்ந்த எமோஷனல் சம்பவம் | director vignesh shivan shares an emotional about artists

தமிழ் சினிமாவில் இளம் இயக்குநராக கலக்கி வருபவர் விக்னேஷ் சிவன். இவர் போடா போடி, நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கவுள்ளார். 

இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு எமோஷனலான விஷயத்தை பகிர்ந்துள்ளார். ஒரு சிறுமி தனது அம்மாவுடன் இருக்கும் ஓவியத்தை பகிர்ந்துள்ள அவர், இந்த சிறுமி மூன்று வயது இருக்கும் பொழுது அவள் அம்மா இறந்துவிட்டார். அவர்கள் இருவரும் சேர்ந்து இருப்பது போல ஒரு புகைப்படமும் இல்லை. அதனால் இப்படி ஒரு ஓவியத்தை வரைந்திருக்கிறார்கள். Artists are Heartist என நெகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார். 

 

தொடர்புடைய செய்திகள்

விக்னேஷ் சிவன் பகிர்ந்த எமோஷனல் சம்பவம் | director vignesh shivan shares an emotional about artists

People looking for online information on Kaathuvaakula Rendu Kaadhal, Vignesh shivan will find this news story useful.