“பார்ட்டியில் கலந்துகொண்ட இளைஞர்!”.. விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா இரண்டாவது அலை! ஸ்தம்பித்து நிற்கும் நாடு!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Siva Sankar | Jul 30, 2020 05:27 PM

பிரான்சில் பீச் பார்ட்டியை அட்டென் பண்ணிய இளைஞர்களுக்கு கொரோனா தொற்று உருவாகியதால், மீண்டும் பிராஞ்சில் கொரோனா பரவும் அச்சம் தொடங்கியுள்ளது.

COVID19 is flaring again in France, on the back of vacationers

மெல்ல மெல்ல பிரான்சில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாகியிருந்த சூழலில், கொரோனா தாக்கிய தற்காலிக சூப்பர் மார்க்கெட் ஊழியர் ஒருவர் கலந்துகொண்ட பார்ட்டி ஒன்றில் இளைஞர்கள் கலந்துகொண்டதால், கொரோனாவின் இரண்டாவது அலை பரவத் தொடங்கியுள்ளது. இதனை பாரீஸில் பணியாற்றும் மருத்துவ பணியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இரவு நேரங்களில் இளைஞர்கள் ஆபத்தை உணராமல் இவ்வாறு கூடி பார்ட்டிகளில் கலந்துகொள்வதால் கொரோனா பரவுவதாக கோபப்பட்ட 50 வயது மதிக்கத்தக்க அலுவலர் ஒருவர் அந்த பார்ட்டி நடந்த கபேவை இழுத்து மூடி சொந்த செலவில் சீல் வைத்துவிட்டு வந்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. COVID19 is flaring again in France, on the back of vacationers | World News.