பூட்டிய வீட்டுக்குள் 'சடலமாக' கிடந்த தம்பதி... பரிசோதனையில் 'வெளியான' உண்மை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | May 27, 2020 05:46 PM

வீட்டுக்குள் பூட்டிய நிலையில் சடலமாக கிடந்த தம்பதியின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியாகி இருக்கின்றன.

Chennai Elderly Couple not affected by Coronavirus

சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த ஜீவன்-தீபா என்னும் முதிய தம்பதிகள் பூட்டிய வீட்டுக்குள் சடலமாக கிடந்த சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்தது. அவர்களுக்கு காய்ச்சல் இருந்ததாகவும், கொரோனா பரிசோதனை செய்துகொள்ள மறுப்பு தெரிவித்ததாகவும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியாகி இருக்கின்றன. அதில் தம்பதிகள் இருவருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது. 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Chennai Elderly Couple not affected by Coronavirus | Tamil Nadu News.