'இந்த' 3 மாநிலங்களில் மட்டும் 60% பேர் பாதிப்பு... 'தமிழ்நாட்டின்' நிலை என்ன?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Jun 16, 2020 08:39 PM

இந்தியாவில் கொரோனா நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மஹாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத், உத்தர பிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

Nearly 60% of India’s coronavirus cases come from 3 states

தென்னிந்தியாவை பொறுத்தவரையில் பிற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது. குறிப்பாக சென்னையில் கொரோனா வேகமாக அதிகரித்து வருவதால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்த தமிழக முதல்வர் உத்தரவிட்டு இருக்கிறார்.

இந்த நிலையில் இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பில் 60% மஹாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய 3 மாநிலங்களில் மட்டுமே பதிவாகி இருக்கின்றன. இதில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Nearly 60% of India’s coronavirus cases come from 3 states | India News.