www.garudabazaar.com

தேம்பி அழுத சம்யுக்தா.. அவர் சொன்ன வார்த்தை தான் காரணம்... "கொஞ்சம் கூட நியாயம் இல்ல"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இன்றைய தினம் வெளியாகி இருக்கும் முதல் பிக் பாஸ் புரோமோவில் கடந்த வாரத்தில் சிறந்த போட்டியாளரை  தேர்வு செய்யும்படி பிக்பாஸ் கூறுகிறார். அதற்கு பலரும் சோம் மற்றும் ஆரியை தேர்வு செய்கின்றனர். இந்நிலையில் பாலாஜி உட்பட பலரும் ஆரிக்கு சப்போர்ட் செய்தது விசித்திரமாக இருந்தது.

samyuktha cries uncontrollable because of this தேம்பி அழுத சம்யுக்தா காரணம் என்ன

இந்நிலையில் ஆரி கோட்டில் வாதாடும் போது கூறிய வார்த்தைகள் சம்யுக்தா தன்னை பார்த்து தான்  சொல்கிறார் என்று எடுத்துக் கொண்டார். இந்நிலையில் மற்ற போட்டியாளர்களும் அவருக்கு ஆதரவு தெரிவிப்பது போல், அவரை தேர்வு செய்ததால் அவர் தேம்பி அழுவதையும், "இந்த வீட்டில் நியாயம் இல்லை" என்று கூறுகிறார்.

 

தொடர்புடைய இணைப்புகள்

samyuktha cries uncontrollable because of this தேம்பி அழுத சம்யுக்தா காரணம் என்ன

People looking for online information on Aari, Biggboss, Samyuktha will find this news story useful.