ஏன் கடவுளே இப்படி .... சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்கு நடிகை சமந்தா அதிர்ச்சி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் (34) இன்று (ஜூன் 14)  மும்பையிலுள்ள தன்னுடைய வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  அவரது திடீர் மரணம் பாலிவுட்டை மட்டுமின்றி கோலிவுட்டையும் துயரில் ஆழ்த்தியுள்ளது.

samantha mourns the sudden demise of actor sushant singh rajput

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணச் செய்தி அறிந்த நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிர்ச்சியுடன் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில் அவர் ‘ஏன் கடவுளே’ என்று தன் ஆதங்கத்தை பகிர்ந்துள்ளார்.

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மறைவுக்கு மகேஷ் பாபு, டிடி, விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பல தென்னிந்திய நடிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Whyyy God whyyyy ... #RIPSushant 😔

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

  பாலிவுட் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அவரது மறைவிற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

 

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக் கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. அதற்காகவே, மாநில சுகாதாரத் துறையின் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

samantha mourns the sudden demise of actor sushant singh rajput

People looking for online information on RIP sushanth, Samantha, Sushant Singh Rajput will find this news story useful.