www.garudabazaar.com

பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக... போட்டியாளர்களே முடிவு செய்யலாம்... ஷிவானி வெளியேறினாரா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் ரியோ மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி இருவருக்கும் இடையே சிறு மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் புரோமோவில் பிக் பாஸ் வரலாற்றில் இதுவரை இல்லாத புதிய நடைமுறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எப்போதும் மக்கள் தான் யார் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பதை முடிவு செய்வார்கள்.

In the history of biggboss new process of eviction introducedபிக்பாஸ் வரலாற்றில் புதிய நடைமுறை

இம்முறை எலிமினேஷனில் பங்கு கொள்ளப் போகும் போட்டியாளர்கள் தங்களில் ஒருவரை தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் அது அவர்களைப் பாதுகாப்பதற்காகவா அல்லது வெளியேற்றுவதற்காக என்பது புரோமோவில்  சரியாக தெரியவில்லை. அதிலும் ஷிவானி வெளியேறுவது போல் இருக்கிறது. எனவே பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனாலும்  இந்த புதிய நடைமுறை மக்களுக்குத் திருப்தியளிக்குமா என்பது சந்தேகம் அளிக்கிறது.

பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக... போட்டியாளர்களே முடிவு செய்யலாம்... ஷிவானி வெளியேறினாரா? வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

In the history of biggboss new process of eviction introducedபிக்பாஸ் வரலாற்றில் புதிய நடைமுறை

People looking for online information on Biggboss, Eviction, Kamal will find this news story useful.