'சென்னையில் மட்டுமா? இங்கயும் 'கொரோனாவின்' அட்டூழியம் 'குறையல'!.. மேலும் 'சில' மாவட்டங்களில் 'ஊரடங்கு'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jun 22, 2020 07:15 PM

கொரோனாவை தடுக்கும் வகையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

few more TN districts lockdown மேலும் சில மாவட்டங்களில் லாக்டவுன்

தற்போது மேலும் மூன்று மாவட்டங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முன்னதாக மதுரையில் நாளை 23-ஆம் தேதி முதல், 30ஆம் தேதி இரவு வரை ஊரடங்கு இருக்கும் என்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணிவரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை கடைகள் திறக்கப்படும் என வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதேபோல் திருப்பூர்  மாவட்டத்தில் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறந்திருக்கும் என்றும் இதேபோல் ராமநாதபுரம் மாவட்டத்தில் பிற்பகல் 3 மணி வரையே கடைகள் திறந்திருக்கும் என்றும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Few more TN districts lockdown மேலும் சில மாவட்டங்களில் லாக்டவுன் | Tamil Nadu News.