மீனாட்சி உயர்கல்வி, ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தர் இராதாகிருஷ்ணன் மறைவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By K Sivasankar | Dec 03, 2022 06:10 PM

மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின்  (MAHER) வேந்தர் மற்றும் ஸ்ரீ முத்துக்குமரன் கல்வி அறக்கட்டளையின் தலைவருமான A.N. இராதாகிருஷ்ணன் இன்று சென்னையில் காலை 7 மணி அளவில் இயற்கை எய்தினார்.

Chennai MAHER Chancellor A.N. RADHAKRISHNAN passes away

தொலைநோக்கு பார்வை கொண்ட நாடு போற்றும் கல்வியாளரும், வாரி வழங்கும் கொடை வள்ளலும், பரிவு உள்ளம் உடைய மனித நேயரும், தலைசிறந்த நிர்வாகியும், மனிதப் புனிதருமாகிய தாங்கள் விட்டுச் சென்ற சீரிய பணிகள் என்றென்றும் தொடரும்.

அவரது இறுதி சடங்குகள் நாளை (04.12.2022) 11 மணிக்கு சென்னையில் நடைபெறுகிறது. அவரது மறைவை அடுத்து, அவரது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள், நிர்வாகத்தினர், ஊழியர்கள் மற்றும் மாணவமணிகள் அனைவரும் கண்ணீர் மல்க ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து அஞ்சலி செலுத்துகின்றனர்.

Tags : #AN RADHAKRISHNAN #MAHER #MAHER FOUNDER DEAD

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Chennai MAHER Chancellor A.N. RADHAKRISHNAN passes away | Tamil Nadu News.