VIDEO: 'ஹார்ட்பீட்' எகிறியிருக்கும்...! இருட்டுல இருந்து 'மெதுவா' வெளிய வருது...! 'ஹைவேயில் கண்ட நடுங்க வைக்கும் காட்சி...' - ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்த 'வைரல்' வீடியோ...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Aug 24, 2021 10:44 AM

இரவில் இரண்டு புலிகள் நெடுஞ்சாலையில் நடந்து செல்லும் வீடியோ ஒன்றை தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா வெளியிட்டுள்ளார் .

Anand Mahindra released a video of 2 tigers highway at night

ட்விட்டரில் எப்போதும் சுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பவர் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, அவ்வப்போது வைரலான வீடியோவை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருப்பவர். சமீபத்தில் அவர் பகிர்ந்த ஒரு வீடியோ தற்போது டிரெண்டிங் ஆகி வருகிறது.

அந்த வீடியோவில், இரவு நேரத்தில் இரண்டு புலிகள் நெடுஞ்சாலையில் நடந்து செல்கின்றன. இரவில் புலிகள் நடந்து செல்லும் காட்சி காண்பவரை திகிலில் ஆழ்த்தும் விதமாக உள்ளது. இக்காட்சி மகாராஷ்டிராவில் உள்ள மகாபலேஷ்வர் சாலையில் கடந்த 19-ம் தேதி அன்று எடுக்கப்பட்டுள்ளது. "எங்கள் XUV கார்கள் மட்டும் நெடுஞ்சாலையில் பெரும் பூனை அல்ல. அற்புதம்' என குறிப்பிட்டு ஆனந்த் மஹிந்திரா அந்த விடியோவை பகிர்ந்துள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Anand Mahindra released a video of 2 tigers highway at night | India News.