www.garudabazaar.com

தமிழக முதல்வரை சந்தித்த திரையரங்க உரிமையாளர்கள்.. தியேட்டர்களின் திறப்பு எப்போது..?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இன்று திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் தமிழக முதல்வரை சந்தித்துள்ளனர். 

முதல்வரை சந்தித்த திரையரங்க உரிமையாளர்கள் | Theatre owners meets cm edapadi palanisamy on theatre opening

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் எதிரொலித்தது. இதை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டன. தற்போது நாடு முழுவதும் அக்டோபர் 15 முதல் தியேட்டர்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில், இன்னும் தமிழகத்தில் அதற்கான அனுமதி வழங்கப்படாமல் இருக்கிறது. 

முதல்வரை சந்தித்த திரையரங்க உரிமையாளர்கள் | Theatre owners meets cm edapadi palanisamy on theatre opening

இந்நிலையில் இன்று திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பில் தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க அனுமதி கோரி அவர்கள் முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். இதை தொடர்ந்து, தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பு குறித்து அறிவிப்பு வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

முதல்வரை சந்தித்த திரையரங்க உரிமையாளர்கள் | Theatre owners meets cm edapadi palanisamy on theatre opening

People looking for online information on Edappadi Palanisamy, Theatre owners will find this news story useful.