கொரோனா ஊரடங்கு... "எப்போது முடியும், என் காதலரை பார்க்கணும்" - பிரபல சீரியல் நடிகை வேதனை..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகம் முழுவதும் கொரோனா நோயின் அச்சுறுத்தலால் முடங்கி போய் இருக்கிறது. நாளுக்கு நாள் பயம் அதிகரித்து கொண்டே போகிறது. மக்கள் அனைவரும் வீட்டிற்குள் அடங்கி இருக்கின்றனர். பிரதமர் மோடி, 21 நாட்கள் 144 தடை சட்டம் விதித்து உத்தரவிட்டார். இந்நிலையில் தமிழகத்தில் போதுமான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

கொரோனா ஊரடங்கு முடிந்த உடன் சீரியல் நடிகையின் ஆசை Popular Serial Actress Want To Meet Her Lover After These Corona Quarantine Days

பிரபல சீரியல் நடிகையான சரண்யா தற்போது ஆயுத எழுத்து சீரியலில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். ரன், மகாபாரதம், நெஞ்சம் மறப்பதில்லை போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார்.  இந்நிலையில் ஊரடங்கால் வீட்டுக்குள்ளேயே அடைந்து இருக்கும் அவர், தற்போது ஒரு பதிவு இட்டுள்ளார். அதில் "இந்த நாட்கள் இப்போது முடியுமோ, மீண்டும் உங்கள் தோள்களில் விழ" என்று தன காதலரின் புகைப்படத்தோடு ரொமான்டிக்காக கூறியுள்ளார். காதலர்களுக்கு அவர்கள் பிரச்சனை என்ன பண்ண?

Entertainment sub editor