'இன்று நேற்று நாளை 2'... ஹீரோ இவர் தான்... வெளியான அதிரடி அப்டேட்... ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஷ்ணு விஷால், கருணாகரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான 'இன்று நேற்று நாளை' திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது. டைம் டிராவல் விஷயத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படத்தை ரவிக்குமார் எழுதி இயக்கியிருந்தார்.

indru netru naalai poojai starts இன்று நேற்று நாளை 2 அதிரடி அப்டேட்

இதனையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த படத்துக்கு ரவிக்குமார் கதை எழுத, அவரது உதவியாளர் கார்த்திக் இந்த படத்தை இயக்குகிறாராம். விஷ்ணு விஷால், கருணாகரன் என்று முதல் பாகத்தில் இருந்த நடிகர்களே இதிலும் நடிக்க இருக்கின்றனர். ஜிப்ரான் இந்த படத்துக்கு இசையமைக்க, தினேஷ் கிருஷ்ணன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

indru netru naalai poojai starts இன்று நேற்று நாளை 2 அதிரடி அப்டேட்

இந்நிலையில் இந்த படத்தின் போஸ்டரை நடிகர் விஷ்ணு விஷால் சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார். இதனையடுத்து இந்த படம் குறித்து அப்டேட் கேட்ட ரசிகரிடம், இந்த படத்தின் எழுத்துப் பணிகள் ஓரளவுக்கு முடிந்து விட்டது. ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் இந்த படத்தின் முதற்கட்டப்பணிகள் நடைபெறும் என்று அறிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது.. விரைவில் ஷுட்டிங் நடைபெறும் என்று தெரிகிறது.

indru netru naalai poojai starts இன்று நேற்று நாளை 2 அதிரடி அப்டேட்

People looking for online information on Indru Netru Naalai will find this news story useful.