www.garudabazaar.com

Dhanush : "அப்பாக்களுக்கு சமர்ப்பணம்".. இவருக்கு தெய்வீகக் குரல் .. உருகிய தனுஷ்.! யார சொல்றாரு..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் தனுஷ் நடிப்பில் சன்பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், உருவாகி உள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம்.

divine voice dhanush about kanneer sindha Song thiruchitrambalam

இப்படம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.  படத்தில்   திருச்சிற்றம்பலம் எனும் டெலிவரி பாய் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார். இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும், நடிகர் பிரகாஷ் ராஜூம் முறையே முக்கிய வேடத்தில் தனுஷின் தாத்தா & அப்பாவாக முறையே நடித்துள்ளனர்.

divine voice dhanush about kanneer sindha Song thiruchitrambalam

மேலும் தனுசுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராக்ஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு  ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ்  ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரசன்னா படத்தொகுப்பு செய்துள்ளார். அனிருத் இசையில் உருவான இந்த படத்தில் அனைத்து பாடல்களும் சூழ்நிலை பாடல்களாகவும் ஹிட் பாடல்களாகவும அமைந்தன.

divine voice dhanush about kanneer sindha Song thiruchitrambalam

தேன்மொழி, மயக்கமா குழப்பமா, மேகம் கருக்காதா பெண்ணே பெண்ணே, தாய்க்கிழவி ஆகிய பாடல்கள் படத்தில் அமைந்தன. இதில் மகன் - தந்தையை மையமாகக் கொண்ட கண்ணீர் சிந்த எனும் பாடலை விஜய் ஜேசுதாஸ் பாடியுள்ளார். இந்நிலையில் இதுகுறித்து நடிகர் தனுஷ் தற்போது உருக்கமாக பேசியுள்ளார்.

இது தொடர்பான தமது ட்விட்டரில்ல், “கண்ணீர் சிந்த பாடல் - அப்பாக்களுக்கு சமர்ப்பணம்.. இந்த பாடலையும் இந்த காட்சியையும் விஜய் ஜேசுதாஸ் தம் தெய்வீக குரலால் அழகாக கொண்டு வந்திருக்கிறார். நன்றி.” என்று தனுஷ் குறிப்பிட்டிள்ளார்.

 

divine voice dhanush about kanneer sindha Song thiruchitrambalam

People looking for online information on Dhanush, Kanneer sindha Song, Kanneer sindha Song thiruchitrambalam, Prakash Raj, Thiruchitrambalam, Vijay jesudas will find this news story useful.