www.garudabazaar.com

அனிதாவின் கணவர் வெளியிட்ட பதிவு.... போட்டோவை பகிர்ந்து உருக்கம்...என்ன காரணம் தெரியுமா..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நாமினேஷனில் சனம், அனிதா, ஆரி, பாலா, ரமேஷ், சோம், நிஷா போன்றோர் தேர்வு பெற்றனர். நாமினேஷன் முடிந்தபிறகு சம்யுக்தா கூறும்பொழுது "இந்த வாரம் சனம் அல்லது அனிதா ஒருவர் வெளியேற வேண்டும்" என்பது போல் பேசியுள்ளார். ஆனால் அதன் பிறகு நடந்த டாஸ்கில் அனிதா வென்றதை அடுத்து, அவர் வீட்டில் இருக்கும் யாரேனும் ஒருவரை நாமினேட் செய்ய வேண்டும் என்பது போல் பிக்பாஸ் அறிவித்தார்.

anitha husband share emotional post about anitha அனிதாவின் கணவர் வெளியிட்ட பதிவு

இந்நிலையில் அனிதா உடனே சம்யுக்தாவை நாமினேட் செய்கிறார். பின்பு இதை அவரிடம் வந்து கூறும்பொழுது சம்யுக்தாவின் முகமே வாடி விடுகிறது. மேலும் அனிதா வரும்போது "வேட்டையாடவே வெறியோடு நிக்குறான்" என்னும் பேட்ட பட பாடலை கெத்தாக பாடி கொண்டே வந்தார். இந்த வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் பரப்பி வந்தனர்.

செய்தி வாசிப்பாளராக இருந்து வெள்ளித்திரையில் நுழைந்தவர் அனிதா. அவருக்கென்று பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் பிரபாகரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் அவரது கணவர் பிரபாகரன் தனது மனைவியின் தற்காலிக பிரிவைப் பற்றி இன்ஸ்ட்டாகிராமில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் " ஹேப்பி Mensiversary கன்னுகுட்டி. இன்றுடன் 64 நாள் ஆகிறது. உன்னை மிகவும் மிஸ் செய்கிறேன்" என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

அனிதாவின் கணவர் வெளியிட்ட பதிவு.... போட்டோவை பகிர்ந்து உருக்கம்...என்ன காரணம் தெரியுமா..? வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

anitha husband share emotional post about anitha அனிதாவின் கணவர் வெளியிட்ட பதிவு

People looking for online information on Anitha, Biggboss, Httpsyoutu.beamwEbqsWOyg will find this news story useful.