"23 வயது இளைஞர் உட்பட 62 பேர் பலி!".. தமிழகத்தில் ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா உறுதி! சென்னையில் 55,000-ஐ கடந்த பாதிப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jun 29, 2020 06:36 PM

தமிழகத்தில் இன்றுஒரேநாளில் 3,949 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 86,224ஆக உயர்ந்துள்ளது.

TN Covid19 cases june29th கொரோனா பாதிப்பு, பலி தமிழகம்

சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 2167 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு 55 ஆயிரத்தை கடந்தது.  இதனிடையே சென்னை தனியார் மருத்துவமனையில் 23 வயது இளைஞர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும், இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1141 ஆக உயர்ந்ததாகவும், இன்று ஒரே நாளில் 62 பேர் உயிரிழந்ததாகவும் தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 

இதேபோல் கொரோனாவில் இருந்து இதுவரை 47,749 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. TN Covid19 cases june29th கொரோனா பாதிப்பு, பலி தமிழகம் | Tamil Nadu News.