www.garudabazaar.com

''என்னது.., கரண்டை காணோமா..?!!" - வடிவேலு Style-ல்., மின்சார வாரியத்துக்கு Shock கொடுத்த இளைஞர்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

திருப்பூரைச் சேர்ந்த இளைஞர் வடிவேலு பாணியில் புகாரளித்து மின் வாரியத்துக்கு ஷாக் கொடுத்துள்ளார். 

வடிவேலு பாணியில் புகார் கொடுத்த இளைஞர் | young guy in tamilnadu lodges complaint in vadivelu kinaru comedy style

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக வலம் வருபவர் வடிவேலு. இவரது காமெடிக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, பெரும் ரசிகர்களின் பட்டாளமே உள்ளது. வடிவேலு காமெடிகள் எப்போதும் சாதாரண மணிதர்களின் இயல்பு வாழ்க்கைக்கு ஒத்து போய் அமைவதே., இவரின் காமெடிகள் காலங்கள் கடந்து கொண்டாட காரணமாக இருக்கின்றது. 

இந்நிலையில் வடிவேலுவின் காமெடி காட்சியை போல ஒரு சுவாரஸ்யமான சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது. திருப்பூரைச் சேர்ந்த லோகநாதன் என்பவர், புதிதாக கட்டி வரும் தனது வீட்டிற்கு மின் இணைப்பு கேட்டு வின்னப்பித்துள்ளார். இதற்கான தொகையையும் அவர் ஆண்லைன் மூலம் செலுத்தியுள்ளார். ஆனால், மின் இணைப்புகளை கொடுக்காமல், கொடுத்துவிட்டதாக வாரியத்தில் இருந்து அவருக்கு தகவல் வந்துள்ளது. 

வடிவேலு பாணியில் புகார் கொடுத்த இளைஞர் | young guy in tamilnadu lodges complaint in vadivelu kinaru comedy style

இதையடுத்து, கொடுக்கப்படாத கரண்டை., காணவில்லை என புகார் கொடுத்து காவல்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். விஷயத்தை விசாரித்த மின்சார வாரியத்தினர், உடனடியாக அவருக்கு மின் இணைப்பை வழங்க ஏற்பாடு செய்துள்ளனர். வடிவேலுவின் கிணற்றை காணோம் என்கிற காமெடியை போலவே நடந்திருக்கிறது இந்த சம்பவம். 

 

தொடர்புடைய இணைப்புகள்

வடிவேலு பாணியில் புகார் கொடுத்த இளைஞர் | young guy in tamilnadu lodges complaint in vadivelu kinaru comedy style

People looking for online information on Electricity, Thiruppur Youngster, Vadivelu will find this news story useful.