www.garudabazaar.com

கதறி அழுத வைரமுத்து... SPB-க்காக எழுதிய உருக்கமான பாடல்... ரசிகர்களின் மனதை உடைத்த காட்சிகள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த மாதம் 5-ந்தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இதனால் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் பாடகர் எஸ்.பி.பி நம்மை விட்டு இயற்கை எய்தியுள்ளார்.  தன்னிகரற்ற பாடகருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

Vairamuthu cries seeing spb writes an emotional songSPB-க்காக கதறி அழுத வைரமுத்து

சமூக வலைதளங்களில் அன்னாரது அகால மரணம் குறித்து பிரபலங்கள் தங்கள் வருத்தத்தை கொட்டி வருகின்றனர், இப்போது பிரபல பாடலாசிரியர் வைரமுத்து SPB க்காக ஒரு சிறப்பு கவிதையை பாடியுள்ளார், அதில் அவர் மில்லியன் இதயங்களை வென்ற பாடகர் SPB-யின் படைப்புகள் பற்றி அழகாக விவரிக்கிறார்..!மனதை உருக்கும் நாத வீடியோ இதோ..!

கதறி அழுத வைரமுத்து... SPB-க்காக எழுதிய உருக்கமான பாடல்... ரசிகர்களின் மனதை உடைத்த காட்சிகள்..! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Vairamuthu cries seeing spb writes an emotional songSPB-க்காக கதறி அழுத வைரமுத்து

People looking for online information on SP Balasubramaniam, SPB, Vairamuthu will find this news story useful.