Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

'எப்படி இருந்த நாங்க'.. அந்தோணி தாசனின் குரலில் தூள் கிளப்பும் 'சுல்தான்' 3வது சிங்கிள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான்.

Sulthan Eppadi Iruntha Naanga Antony Daasan Trending சுல்தான்

ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஏப்ரல் 2-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ள நிலையில் தான் இந்த படத்தின் முதல் 2 சிங்கிள் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பேராதரவை பெற்றிருந்தன.

Sulthan Eppadi Iruntha Naanga Antony Daasan Trending சுல்தான்

குறிப்பாக அண்மையில் வெளியான ‘யாரையும் இவ்ளோ அழகா பாக்கல’ எனும் பாடல் வெளியான முதலே ஆயிரக்கணக்கான பார்வைகளை அள்ளியது. சிம்பு பாடிய இந்த மெலோடி வகை பாடல் மிகச்சிறப்பாக வர, சிம்பு எடுத்துக்கொண்ட முயற்சிக்காக நடிகர் கார்த்தியும் நன்றியும் சொல்லியிருந்தார்.

இந்நிலையில் இப்படத்தின் 3வது சிங்கிள் பாடலான ‘எப்படி இருந்த நாங்க’ என்று தொடங்கும் இந்த பாடலை அந்தோணி தாசன் பாடி இருக்கிறார். இந்த பாடல் கார்த்திக்காக ஹீரோயினிடம் கார்த்தியின் அருமை பெருமைகளை சில ஆண்கள் எடுத்துச் சொல்வது போல் இருக்கும். இந்த பாடலை பலரும் பார்த்தும் பகிர்ந்தும் வருகின்றனர்.

ALSO READ: 'மீண்டும் தொடங்கிய படப்பிடிப்பு' .. 'அண்ணாத்த' ரிலீஸ் எப்போ? ரஜினி Fansக்கு 'தரமான' அப்டேட்!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Sulthan Eppadi Iruntha Naanga Antony Daasan Trending சுல்தான்

People looking for online information on Dream Warrior Pictures, EppadiIrunthaNaanga, Karthi will find this news story useful.