www.garudabazaar.com

சித்ராவின் ஆவியுடன் பேசிய ஆவி நிபுணர்... நீங்க எப்டி இறந்தீங்க..."அவங்க வந்தாங்க.."

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சித்ரா. இவர் இதற்கு முன்பு பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும், சீரியல்களிலும் நடித்து வந்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். இந்நிலையில், அவர் திடீரென மரணமடைந்த செய்தி ரசிகர்களை மிகவும் அதிர்ச்சி அடைய செய்தது.

Paranormal expert talks to chitra spirit சித்ராவின் ஆவியுடன் பேசிய நிபுணர்

நடிகை சித்ராவின் மரணத்தில் பல சந்தேகங்கள் இருக்கின்றது என்றும், முக்கியமாக தைரியமான பெண்ணான அவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பே இல்லை என்றும் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். இந்நிலையில் வெளிநாட்டில் ஆவிகளுடன் பேசும் நிபுணர் ஒருவர் சித்ராவின் ஆவியுடன் தற்போது உரையாடியுள்ளார். ஏற்கனவே நடிகர் சுஷாந்த் மரணத்தில் சந்தேகம் இருந்த போதிலும் இது போன்று நடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சித்ராவிடம் பேசிய அவர் உங்கள் மரணத்திற்கான காரணம் என்னவென்று  கேட்க, அதற்கு சித்ராவின் ஆவி "என்னால் சொல்ல முடியாது. மிகவும் மோசமானது. அவங்க வந்தாங்க. நான் தனிமையாக உணர்கிறேன். எனக்கு அன்பு வேண்டும்" என்று கூறியுள்ளார். அதற்கு மேல் ரசிகர்களுக்கு ஏதாவது சொல்ல வேண்டுமா என்று கேட்டபொழுது "எல்லாம் முடிந்துவிட்டது" என்று சித்ராவின் ஆவி கூறியுள்ளாதாக அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

சித்ராவின் ஆவியுடன் பேசிய ஆவி நிபுணர்... நீங்க எப்டி இறந்தீங்க..."அவங்க வந்தாங்க.." வீடியோ

Tags : Chitra

Paranormal expert talks to chitra spirit சித்ராவின் ஆவியுடன் பேசிய நிபுணர்

People looking for online information on Chitra will find this news story useful.