www.garudabazaar.com

நா.முத்துக்குமார் மகன் ஆதவனின் நெகிழ வைக்கும் பேட்டி.! - அப்பா போல சொல்லிய க்யூட் கவிதைகள்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நா.முத்துக்குமாரின் மகன் ஆதவன் தனது அப்பா, கவிதைகள், கனவு என அழகாக நம்மிடம் பேசினார். 

நா.முத்துக்குமார் மகனின் கவிதைகள் | late lyricist na muthukumar's son aadhavan opens on his father, poems and dream

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட கவிஞர் நா.முத்துக்குமார். பல ஹிட் பாடல்களை கொடுத்த இவர் சீக்கிரத்திலேயே மறைந்து போனது இன்றளவும் ரசிகர்கள் ஜீரணிக்க முடியாத ஒரு இழப்பாக இருந்து வருகிறது. அண்மையில் இவரது பிறந்தநாளை ரசிகர்கள், நா.முத்துக்குமார் பற்றி எமோஷனல் பதிவுகளுடன் கொண்டாடினார்கள். 

நா.முத்துக்குமார் மகனின் கவிதைகள் | late lyricist na muthukumar's son aadhavan opens on his father, poems and dream

இதனிடையே தனது அப்பாவுக்காக மகன் ஆதவன் முத்துக்குமார் எழுதிய கவிதையும் இணையத்தில் வைரலானது. இதையடுத்து நம்மிடம் பேசிய ஆதவன் தனது அப்பா நா.முத்துக்குமார், டைரக்டர் ஆகும் தனது கனவு குறித்து அவர் பேசினார். மேலும் அவர் இதுவரை எழுதிய அழகான கவிதைகளையும் நமக்காக வாசித்து காட்டினார். 

இதுகுறித்து ஆதவன் முத்துக்குமார் பேசிய முழு வீடியோ தொகுப்பு இதோ., 

நா.முத்துக்குமார் மகன் ஆதவனின் நெகிழ வைக்கும் பேட்டி.! - அப்பா போல சொல்லிய க்யூட் கவிதைகள். வீடியோ

மேலும் செய்திகள்

நா.முத்துக்குமார் மகனின் கவிதைகள் | late lyricist na muthukumar's son aadhavan opens on his father, poems and dream

People looking for online information on Aadhavan Muthukumar, Na muthukumar, Na Muthukumar Son will find this news story useful.