www.garudabazaar.com

என்னை கொல்ல வராங்க காப்பாத்துங்க... ஓட்டலில் இருந்து அலறி ஓடினாரா சுசித்ரா?.. நடந்தது என்ன..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன், விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தினமும் நடக்கும் சண்டை சச்சரவுகள் மூலம் பலரது முகத்திரை கிழிக்கப்பட்டு வருகிறது. மேலும் விறுவிறுப்பை கூட்ட அடுத்தடுத்து வைர்ல்டு கார்டு போட்டியாளர்கள் இறக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் அடுத்ததும் ஒரு பெண் பிரபலம் தான் நுழைய இருப்பதாக தகவல்கள் வைரலாகிறது. ஆம் புகழ் பெற்ற பாடகி மற்றும் ஆர்ஜே சுசித்ரா நுழைய உள்ளார் என்று கூறப்படுகிறது.

is suchitra threatened by unknown people in hotel ஓட்டலில் இருந்து அலறி ஓடினாரா சுசித்ரா

இந்நிலையில் அவர் ஒரு தனியார் ஹோட்டலில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து தற்போது ஒரு பரபரப்பான செய்தி வைரலாகி வருகிறது. அதாவது பாடகி சுசித்ரா ஹோட்டல் அறையில் இருந்து தன்னை யாரோ கொலை செய்ய வருவதாக, கத்திக்கொண்டே வரவேற்பறைக்கு ஓடியதாகவும். அவரது அறை கதவை சிலர் தட்டியதாகவும் அருகில் இருந்தவர்கள் அதை பார்த்ததாகவும் ஒரு செய்தி உலா வருகிறது. இந்நிலையில் இது பற்றி பாடகி சுசித்ராவிடம் விசாரித்தபோது "இது எதுவும் உண்மையில்லை" என்று கூறி மறுத்துள்ளார்.

என்னை கொல்ல வராங்க காப்பாத்துங்க... ஓட்டலில் இருந்து அலறி ஓடினாரா சுசித்ரா?.. நடந்தது என்ன..? வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

is suchitra threatened by unknown people in hotel ஓட்டலில் இருந்து அலறி ஓடினாரா சுசித்ரா

People looking for online information on Biggboss, Suchitra will find this news story useful.